×

காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து: வெடிமருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு; தீயணைப்புத்துறை

விருதுநகர்: காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் வெடிமருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து: வெடிமருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு; தீயணைப்புத்துறை appeared first on Dinakaran.

Tags : Gariyapati Kalguari ,Fire Department ,Virudhunagar ,Karyapati Kalguari ,Kariyapati Kalguari ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு